சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனாலய தீமிதிப்புச்சடங்கு

வரலாற்றுப்பிரசித்திபெற்ற  சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த்  தீமிதிப்புச்சடங்கு  நேற்று   04ஆம் திகதி  பூரணையன்று  தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசம் முழங்க சுமார் 500 பக்தர்கள் தீமிதிப்பிலீடுபடுவதையும் பக்தர்கள் சூழவிருப்பதையும் காணலாம்.
 
படங்கள் : காரைதீவு  நிருபர் சகா)

Related posts