சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டம்.

சர்வதேச சிறுவர்தினத்தையொட்டி காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் வருடாந்த கடற்கரை விளையாட்டுவிழா நடைபெற்றது.
 
ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக காரைதீவு பிரதேசபைத்தவிசாளர்  கி.ஜெயசிறில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா முன்பள்ளிஅலுவலர் எம்.ஜெஸ்மின் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
 
நிகழ்வில் சிறுவர்கள் மகிழ்சியுடன் விளையாட்டிலீடுபட்டார்கள். சுகல மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
சிறூவர்கள் விளையாட்டிலீடுபட்ட அதேவேளை வினோதஉடைப்போட்டியிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts