ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யக்கூடாது

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சுக்களின் மட்டத்தில், அரசகரும மொழிக்கொள்கை அமுலாக்கம் பற்றிய ஆய்வின் இறுதி அறிக்கையை, அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts