டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்’

நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை (15) முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு தாக்கம் இனங்காணப்பட்ட இடங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts