தந்தை செல்வா அவர்களின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு- சனிக்கிழமை

தந்தை செல்வா அவர்களின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் எதிர்வரும் 16.12.2023 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு  தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் அவர்களின் முன்னிலையில்  அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஷாஹிம் ஷாலிஹ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நினைவுப் பேருரையினை  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அனுசூயா சேனாதிராஜா அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்

இந்நிகழ்வுகளுக்கான ஒழுங்கமைப்பினை கிழக்கு செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts