தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 தபால் நிலையங்கள் இன்றும் (28) நாளையும் (29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை திறக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் குறித்த காலப்பகுதியில் தபால் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts