தாக்குதல் தொடர்பில் இந்திய , பாகிஸ்தான்,பிரஜைகள் கைது!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பக்களை அடுத்து தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முப்படையினரும் முடுக்கிவிட்டுள்ளனர்.

.தன்படி தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தானியர்கள் 9 பேரும் இந்தியர்கள் மூவரும் வெல்லம்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts