தாந்தாமலை முருகன் ஆலயத்தின் தீத்தோற்சவம் நாளை -பாதயாத்திரிகள் படையெடுப்பு

கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் தாந்தாமலை  முருகன் ஆலயத்தின் வருடாந்த தீத்தோற்சவம் நாளை 15 நடைபெறவுள்ளது.
 
இதனையிட்டு இன்று(14) மண்முனைப் மற்றும் பட்டிருப்பு பாலம் ஊடாக பெருமளவிலான பக்தர்கள் தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கி பாதயர்த்திரை மேற்கொண்டுவருகின்றனர்.
 
 கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து கொண்ட பக்தர்கள் பலர் தாந்தாமலை முருகனை தரிசிக்க சென்றுகொண்டிருக்கின்றனர்

Related posts