தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய புதிய நிருவாக சபைத் தெரிவு

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விஷேட தேசமகா சபைக் கூட்டம் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை  தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் ஆலய முன்றலில்  இடம்பெற்றது. கடந்த நிருவாகம் தெரிவு செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் புதிய நிருவாக சபைத்தெரிவும் இடம்பெற்றது.

புதிய தலைவராக கன்னன்குடாவைச் சேர்ந்த மு.அருணன், செயலாளராக மீண்டும் முனைக்காட்டினைச் சேர்ந்த பொ.டிமலேஸ்வரன், பொருளாளராக கொக்கட்டிச்சோலையினைச் சேர்ந்த பீ.நீதிதேவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts