திருவெம்பாவை நிறைவடையும் தருணம்!

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடாத்திவரும் திருவெம்பாவை ஊர்வலம் நேற்று(8) எட்டாவது நாளாக நடைபெற்றது. (10) வெள்ளிக்கிழமை திருவாதிரை . இறுதிநாள். நேற்று ஸ்ரீசித்தானைக்குட்டிஆலயத்திற்கு சென்று பூஜைவழிபாடு நடைபெறுவதையும் ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமைவகிப்பதையும் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா சொற்பொழிவாற்றுவதையும் காணலாம்.
 
படங்கள் காரைதீவு  நிருபர் 

Related posts