பெரியகல்லாற்றில் கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கான மண்டபத்திற்கான அடிக்கல் நடும் விழா

பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கானமண்டபத்திற்கான அடிக்கல்நடும் விழா ஆலய வண்ணக்கர் தலைமையில்  நடைபெற்றது.

அடிக்கல்லை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பெரியகல்லாற்றைச் சேர்ந்த நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், கட்டட திணைக்கள பொறியியலாளர் கிருஸ்ணதாசன் ஆலயவண்ணக்கர் மூ.மன்மதராஜா ஆகியோர் அடிக்கல் நடுவதையும் மற்றம் நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

Related posts