பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல்


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1979 இல் கலைப்பீடத்தில்.தமிழ்  ஆங்கில மொழிகளில் கற்றமாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 8 ஆம்திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது

 42 ஆண்டுகளுக்குப் பின்னர் 2022 இல் கண்டியில் ஒன்றுகூடலை நடாத்தினர் 

அதன் பின்னர் .2023 இற்கான ஒன்றுகூடலை.மட். சர்வோதயாவில் எதிர்வரும் 08. 07. 2023இல் நடாத்தவுள்ளனர்

 

Related posts