பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதால், இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது மிகவும் முக்கியம் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts