பொது அமைப்பகளினால் வறிய மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள்

மட்டக்களப்பு பெரியகல்லாறில் ஆலயங்களில் பொது அமைப்பகளினால் வறிய மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நேக்கிவருகின்றனர்.

பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகம் மற்றும் விஸ்வப்பிரம்ம வாலிபர் சங்கம் என்பன இணைந்து இந்த நிவாரணம் வழங்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.

Related posts