மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் பலியானவர்களுக்கான அஞ்சலி

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் பலியானவர்களுக்கான அஞசலி நிகழ்வொன்று  புதன்கிழமை (01) இரவு மட்டககளப்பு புனித மிக்கேல் கல்லூரி, பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதில்,புனித மிக்கேல்கல்லூரி அதிபர், பாதிரியார்கள், மாணவர்கள்,பழைய மாணவர் சங்கத்தினர் ;எனப் பலரும் கலந்து கொணடனர்.






Related posts