மட்டக்களப்பு எருவில் பகுதியில் விபத்து மூவர் படுகாயம்

கடந்த 24 ஆம் திகதி மதுபோதையில் VAN  ஒன்றினை செலுத்திய நபர் வீதியால் வந்த மோட்டார் சைக்கிலில் மோதியதில் கணவன் மனைவி குpந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த சம்பவம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இம்பெற்றுள்ளது.இதில் மேலும் தெரியவருகையில் குடும்பத்தினர் சென்ற மோட்டார் சைக்கிலில் எருவில் வீதியால் சென்ற நபர் தனது கட்டுப்பாட்டை மீறிமோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதகத் தெரியவருகிறது.

 

Related posts