மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் விழா,  போரதீவுப்பற்று பிரதேச செலயலாளர் பிரிவிலுள்ள பலாச்சோலை, கருணைமலை சித்தி விநாயகர் ஆலயத்தில், மாவட்ட செயலாளர் எம்.உதயகுமாரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் எதிர்வரும் 18ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது.

இப்பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விழாவில், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், சமயப் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related posts