மண்டூர் இராமகிருஷ்ணன் வித்தியாலய மாணவி சாதனை

பட்டிருப்பு கல்வி வலத்திற்கு உட்பட்ட கஷ்ர பாடசாலையான மண்டூர் இராமகிருஷ்ணன் வித்தியாலயதில் இம் முறை நான்கு மாணவர்கள் புலமை பரிசீல் பரீட்சையில் சித்திபெற்றதுடன் ஒரு மாணவி மவட்ட மட்டத்தில் 6 ஆம் நிலையினையும் பெற்றுள்ளார்.
பு.பிரகவி-191புள்ளிகள், ஜெ.சுகிப்பிரஜன்-180புள்ளிகள், க.சேசகியா-179 புள்ளிகள், ஜெ.பவாத்மன்-174புள்ளகள் ஆகிய மாணவர்களே குறித்த பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலை போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் சித்தியடைந்த மாணவர் தொகையின் அடிப்படையிலும் பெற்றுக் கொண்ட புள்ளி அடிப்படையிலும் முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டு  சாதனை படைப்பதற்கு மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ஆசிரியர், அனைவருக்கும் பாடசாலையின் கல்வி சமூகம் தங்களது  பாராட்டுக்களையும்

நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
Attachments area

Related posts