மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்தவர் கைது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இரண்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts