மாவட்ட செயலகத்தின் தைப்பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவானது மிகவும் எளிமையான முறையில் கொரோன தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துக்கொண்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு ஐகதீசக்குருக்களினால் அபி~க ஆராதனைகளுடன் நடைபெற்றது.
 
இன்றைய பூசை நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் மாவவட்ட செயலகத்தின் பொறியலாளர் ரி.சுமன் கிழக்குமாகாண பிரதி காணி பதிவாளர் நாயகம் கந்தசாமி திருவருள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Related posts