மூடப்பட்ட 3பாடசாலைகள் திறப்பு: மாணவர் வரவில் வீழ்ச்சி!

காரைதீவுப்பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட மூன்றுபாடசாலைகள் ஒருவாரகாலத்தின்பின் (8)திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் சுமார் 20வீதமான மாணவர்களே வருகைதந்திருந்தனர். விபுலாநந்தாவில் ஆசிரியர்கள்  மாணவர்களது வெப்பநிலையை பரிசீலித்து உள்ளெடுப்பதைக்காணலாம்.

Related posts