காரைதீவுப்பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட மூன்றுபாடசாலைகள் ஒருவாரகாலத்தின்பின் (8)திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் சுமார் 20வீதமான மாணவர்களே வருகைதந்திருந்தனர். விபுலாநந்தாவில் ஆசிரியர்கள் மாணவர்களது வெப்பநிலையை பரிசீலித்து உள்ளெடுப்பதைக்காணலாம்.
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...