வயல் நிலமொன்றில் மின்னல் தாக்கியதில் இருவர் பலி

பொலனறுவை – வெலிகந்த பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் மின்னல் தாக்கி இருவர் பலியானர்.

17 மற்றும் 33 வயதுடைய இருவரே மின்னல் தாக்கத்தில் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் வெலிகந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை இடம்பெறவள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts