இலங்கை ஆசிரியர் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களின் கூட்டணியுடன் இணைந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களது கல்விக்கான சம வாய்ப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நாளை 39 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை 1.50 மணி அளவில் மாபெரும் கண்டனப் பேரணி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொண்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts
-
36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு!
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்... -
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி...