விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும்  மே மாதம்  10 ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன  வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts