17 முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்

நாட்டில், திங்கட்கிழமை (17) முதல் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திங்கட்கிழமை முதல் மத்திய, சம்பரகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts