24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி 8 மாகாணங்களில் விசேட நடவடிக்கை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விசேட சோதனை நடவடிக்கையில் முப்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts