49 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 10,054 சாரதிகள் கைது

ஜூலை 5 ஆம் திகதியில் இருந்து  கடந்த 49 நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 10,054 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் கடந்த ஜூலை 5 ஆம் திகதியில் இருந்து சோதனைகள் தொடங்கப்பட்டன

இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ .251 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts