7ஆம் கொலனி மக்களுக்கு உலருணவுப்பொதிவிநியோம்.

கொரோனா பீதி காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட 7ஆம் கிராம மக்களுக்கு நேற்று அசிசிஸ் ஆர்ஆர் அமைப்பு பிரிட்டன் சைவத்திருக்கோவில்கள் அமைப்பினர் இணைந்து ஒருதொகுதி நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர். சமுகசெயற்பாட்டாளர்களான கே.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா சோ.வினோஜ்குமார் மற்றும் கிராமசேழவை உத்தியோகத்தர் கப்பிரியல் உள்ளிட்டோர் அவற்றைவழங்கிவைப்பதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் 

Related posts