சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கடந்த 10 வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே. பேரானந்தம் தலைமையில் வியாழக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் வி.தயாநிதி,ரி.லக்ஸ்மன்,ரி.குணசேகரம்,ஐ.அஸ்பாக்,
திருமதி. ஜே.பரமேஸ்வரன் ஏ.ஆதம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்
Related posts
-
சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!
சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு... -
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி... -
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா இன்று காலமானார்!
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் . மருதமுனையைச்...