15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் சேவை நலன் பாராட்டு விழா

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கடந்த 10 வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே. பேரானந்தம் தலைமையில் வியாழக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் வி.தயாநிதி,ரி.லக்ஸ்மன்,ரி.குணசேகரம்,ஐ.அஸ்பாக்,
திருமதி. ஜே.பரமேஸ்வரன் ஏ.ஆதம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்

OLYMPUS DIGITAL CAMERA

Related posts