சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கடந்த 10 வருடங்களாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே. பேரானந்தம் தலைமையில் வியாழக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் வி.தயாநிதி,ரி.லக்ஸ்மன்,ரி.குணசேகரம்,ஐ.அஸ்பாக்,
திருமதி. ஜே.பரமேஸ்வரன் ஏ.ஆதம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்
Related posts
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்... -
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...