காலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் 

ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து  பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது …

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1034 ஆம் ஆண்டு சதயவிழா!

படங்கள் வி.ரி.சகாதேவராஜா -காரைதீவு  நிருபர்
உலகப்பிரசித்திபெற்ற தஞ்சைப் பெருங்கோயிலைக்கட்டிய மாமன்னன் இராஜஇராஜசோழனின் 1034ஆவது ஆண்டு சதயவிழா செவ்வாயன்று(5) தஞ்சாவூரில் ஆரம்பமாகியது. 

வியாழேந்திரன் முடிந்தால் தனது சொத்து விபரங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முடிந்தால் தனது சொத்து விபரங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன்

சம்பந்தர் பாடுகின்ற தேவாரம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் எடுபட மாட்டாது – சு. க அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி

சம்பந்தர் பாடுகின்ற தேவாரம் இம்முறை தமிழ் மக்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச

தேர்தலை பகிஸ்கரிக்குமாறு வடகிழக்கு தமிழ்மக்களிடம் கூறமாட்டோம்

(-க. விஜயரெத்தினம்)
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சங்கடமான நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்

நாட்டுக்கூத்து நடைபெற்ற மேடையில் கலைஞர் மரணம்

பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்
 
 
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான திரு. டேமியன் சூரி அவர்கள், 20/10/2019ம் திகதி நேற்றைய தினம்,

சுவீஸ் உதயத்தின் விழாவில் சிறப்புரையாற்றுவதற்கு மு.விமலநாதன், பாவாணர் அக்கரைப்பாக்கியன் சுவிஸ் பயணம்.

சுவீஸ் உதயத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்புரையாற்றுவதற்கு சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர்

தமிழ்நாட்டில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2019 திசம்பர் 13 மற்றும் 14 ஆகிய …

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது .
 
கல்முனை

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் அடாவடித் தேரின் உடல் தகனம்

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை