காலநிலையில் எற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலையில் எற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் …

தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா – மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மூன்றாமிடம்!

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச பிரிவு சார்பாக 2020ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு –

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு …

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

இதனால் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.…

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் வேண்டுகோள்…

நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையினை ஆடம்பரங்கள் இன்றியும் வீண் செலவினங்களை குறைத்து அதனை வறிய

கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழப்பு

நாட்டின் சீரற்ற காலநிலையால் வட-கிழக்கு பகுதிகளில் சுமார் 700 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட …

வெல்லாவெளி கமநல அபிவிருத்தி நிலையத்தினால் உரமானியம் வழங்கிவைப்பு

வெல்லாவெளி கமநல அபிவிருத்தி நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை வெல்லாவெளி கமநல அபிவிருத்தி நிலையத்தில்  கமநல …

எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க

“உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி …

பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் …

துறைநீலாவணையினைச் சேர்ந்த அரசரெத்தினம் இரசாயனத்துறையில் பேராசிரியராக நியமனம்.

மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த கலாநிதி  செ. அரசரெத்தினம் அவர்கள் கிழக்கு பல்கலைகழகத்தின்  இரசாயனத்துறையில்  பேராசிரியராக உயர்வுபெற்றுள்ளார். 

இவரை பேராசிரியராக பதவி …