மட்டக்களப்பில் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை நாளை திறந்து வைப்பு!!   வேலையற்ற இளைஞர் யுவதிகள் 550 பேருக்கு தொழில் வாய்ப்பு.

 
 
மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள்

வைத்தியாலை விடுதியிலிருந்த ஆண் ஒருவர் எடுத்த தவறான முடிவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதியில் உள்ள மலசல கூட யன்னல் …

ஹாபீஸ் நஸீரை எண்ணி வெட்கப்படுகிறேன் : மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும் – மு.கா உயர்பீட உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக அறிகிறேன்.

பெருந்திரளான மக்கள் வடமிழுக்க தேரேறி வலம் வந்தார் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு மாநகரில் புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய …

மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் கன்னி கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நேற்று முன் தினம் ஆரம்பமாகின ஆலய …

தவேந்திரன் ஆசிரியரால் வெளியிடப்பட்ட ஆங்கிலப் பாடநூலின் முதல் பிரதி வலயக்கல்விப் பணிப்பாளருக்கு வழங்கிவைப்பு.

(சா.நடனசபேசன்)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தின் ஆசிரியராக கடமையாற்றும் இ.தவேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கிலப்புத்தகத்தின்; முதல் பிரதி …

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு;பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி உயர் நீதிமன்றில் வழக்கு

1997 ஆம் ஆண்டு முதல் 2021 வரை ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி உயர் நீதிமன்றத்தில்

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கி வைப்பு!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின்  நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி நிவாரண

நானாட்டானில் சுவாமி விவேகாநந்தரின் இலங்கைவருகை நினைவுநிகழ்வு

இராமகிருஸ்மிசன் ஸ்தாபகர்  வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரம்  நானாட்டானில்  நடைபெற்றது.
 
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான

குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு மேற்கினைச் சேர்ந்த 63 வயதுடைய வைரமுத்து மாணிக்கவாசகம் என்பவர் தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக 24 …