சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உயிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உயிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறு வயது சிறுமியே கடந்த 4ம் திகதி ஏரியில் வீழ்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன.

Related posts