அம்பாரை திருக்கோவில் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் அவ் வீதியால் எவ்வித …
Day: November 26, 2018
நாளை நள்ளிரவு முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள், கருத்தரங்குகளுக்கு தடை
பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்ற சிவாஜிலிங்கம் கைது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலையடுத்து, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை …
2019 ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் தினம்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுறைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி …
சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் மயிலந்தனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு
சுவிஸ் உதயம் அமைப்பின் அணுசரணையுடன் மட்டக்களப்பு மயிலந்தனைக் கிராமத்தில்; பிரத்தியேகமாக இயங்கிவரும் பாடசாலை மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் அவ் …
அரசியல் கட்சிகளின் பாவங்களை பொதுமக்கள் மீது சுமத்த வேண்டாம்
அரசியல் கட்சிகளின் பாவங்கள் பொதுமக்களின் மீது சுமத்தப்படாமல் நிலையான நாட்டுக்காக உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு எல்லே குணவன்ச தேரர் …
பாடசாலை மாணவர்கள் இருவர் பலி
பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியதில், 17 வயதுடைய மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் வைத்து …
மகிந்த ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டார் முடிந்தால் ஜனாதிபதி அவரை பதவி விலக்கி காட்டட்டும்
மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக மகிந்த அமரவீர துமிந்த திசநாயக்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் …
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், பிரதமர் நியமிக்கப்பட்டதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், பிரதமர் நியமிக்கப்பட்டதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.…