பொதுஜன பெரமுனவுக்கு த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்படிக்கை செய்துக்கொண்டுள்ளதாக தொட​ர்ந்தும் குற்றச்சாட்டப்பட்டால்,  பொதுஜன பெரமுன தம்முடன் உடன்பட்ட …

உயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள்

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு சற்று …

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் தனது 97ஆவது வயதில் காலமானார்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சிறந்த கல்விமானும்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பிரின்ஸ் காசிநாதர் புதன்கிழமை(12) மாலை …

கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தினார்.…

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு “சாய்ப்புச் சட்டம்” தளர்த்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் 
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு “சாய்ப்புச் சட்டம்” தளர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற வர்த்தக …

தீர்ப்பு வெளியாகியது !நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது

ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது.

நான்கரை …

கட்சி, இன, மத பேதங்களை கடந்து இந்த நாட்டின் அரசியல் குழப்பகரமான நிலையிலும் வரவு செலவை ஆதரித்துள்ளனர் -தவிசாளர் கலையரசன்

பிரதேசத்தின் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி, இன, மத பேதங்களை கடந்து இந்த நாட்டின் அரசியல் குழப்பகரமான நிலையிலும் …

சற்றுமுன்னர் மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

மட்டக்களப்பு தந்தை செல்வா திருவுருவம் சிலைக்கு முன்பாக பாரிய விபத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் 
தனியார் …

மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழி அகழ்விற்கு தீர்வு வேண்டி பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மகஜர் கையளிப்பு

கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழி அகழ்வில் பல மனித எச்சங்களை அகழ்ந்தெடுக்கப்பட்ட வருகின்றமை யாவரும் அறிந்த ஒரு …

நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!

நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 06 ஆம் …