அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும்

அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதும் விலை ஏற்ற இறக்கங்களை தடுப்பதும் இதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts