அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு நேற்றுஅதிகாலை பாரிய பனிமூட்டம் காணப்பட்டது. வாகனங்கள் பயணிக்கமுடியதநிலையில் முன்வெளிச்சத்தை போட்டவண்ணம் பயணித்தன.இது காரைதீவு பிரதானவீதியின் நேற்றைய காலைப்பொழுதில் படங்கள்.
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்...
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்...