’அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை’

அம்பலாங்கொடையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடுமென்றுவளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, கடற்கரையோர பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாகவும், இதனால் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts