இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாவாகும்ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாவாகும்.
Related posts
-
4000 பேர் ஊர்வலமாக வந்து வலுச்சேர்த்த இன்றைச
கல்முனை தமிழர் போராட்டம்!! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் நடாத்தி... -
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா இன்று காலமானார்!
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று (10) வெள்ளிக்கிழமை காலமானார் . மருதமுனையைச்... -
கலைமகளில் “கலைத்துளிர்கள்” ஓஎல் தின விழா
சம்மாந்துறை வலயத்திலுள்ள வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய கலைத்துளிர்கள் ஓஎல் தின விழா, அதன் அதிபர் கே....