இன்று பொலிசிற்கு செலான்வங்கியின் கொரோனா உதவி.

நாடளாவியரீதியில்உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செலான் வங்கி ஒருதொகுதி கண்ணாடிஇழையிலான உயர்ரக முகக்கவசங்களை வழங்கிவருகிறது..அந்தவகையில் சம்மாந்துறை செலான் வங்கி முகாமையாளர் டபிள்யு.லக்ஸ்மன் ஒருதொகுதி முகக்கவசங்களை இன்று(15)வெள்ளிக்கிழமை  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திடம் கையளிப்பதைக்காணலாம்

Related posts