உதவும்கரங்கள் சமூகமேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

நாவிதன்வெளி 15 ஆம் கிராமம்  உதவும்கரங்கள் சமூகமேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் எஸ்.டிபோசன் தலைமையில் 23 வியாழக்கிழமை மாலை விவேகானந்தா மகாவித்தியாலய மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளிப்பிரதேசசபையின் தவிசாளருமான த.கலையரசன் சிறப்பதிதியாக விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் கே.பேரானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts