போரதீவுப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவில் கணேசபுரத்தினைச் சேர்ந்த உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளின் இரண்டு வருடக் கற்றல் செயற்பாட்டிற்காக மாதாந்தம் தலா 10000 ரூபா நிதியினை லயன்ஸ் கழகத்தின் தலைவர் என்.ஆனந்தராஜா அவர்களினால் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக லயன்ஸ் கழக உறுப்பினர்களான ‘லயன்’ திரு.தவச்செல்வம் அவர்களினால் ரூபாய்.60000 மற்றும் ‘லயன்’ திரு.நல்லையா அவ்ரகளினால் ரூபாய்.20000 ரூபாவும் கல்விச் செலவுக்காக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு எரிபொருள்... -
விசா நடைமுறையில் பல்வேறு சலுகை
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வளைகுடா... -
விபுலானந்தாவில் ஒஸ்கார் ஏற்பாட்டில் கற்றல் தேர்வு ஊக்குவிப்பு நுட்பங்கள் செயலமர்வு.
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்(AUSKAR) அனுசரணையில் காரைதீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் கபொத உயர் தர பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு...