ஊடகவியலாளர் தவக்குமார் அவர்களது தந்தை மரணம்

மண்டூர் பிரதேசத்தின் ஊடகவியலாளர் தவக்குமார் அவர்களது தந்தை இன்று  24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.

ஓய்வு பெற்ற காகிதசாலை ஊழியர்த.தம்பிப்பிள்ளை 76 வயது அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார.; அன்னாரது நல்லடக்கம்  வெள்ளிக்கிழமை  பி.ப 3.30 மணிக்கு மண்டூரில் இடம்பெற இருப்பதாக அவரது மகன் ஊடகவியலாளர் த.தவக்குமார் தெரிவித்தார்

Related posts