கடலில் மூழ்கி சிறுவன் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் கடலில் நீராட சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் தைக்கா வீதியை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Related posts