கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் சீருடை அறிமுக நிகழ்வு

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று கல்முனை ஜெயா விடுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. கனடா நாட்டில் வசித்து வரும் கல்முனையை சேர்ந்த சுகுமார் ஆசிரியரும் அவர்களது நண்பர்களின் அனுசரணையில் இந்த சீருடை தமிழ் இளைஞர் சேனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும், டாக்டர் புஷ்பலதா அவர்களும், ஒப்பந்தக்காரர் சிவராசா அவர்களும், சர்வோதய முன்னாள் பணிப்பாளர் கனகரெட்ணம் அவர்களும், பொறியியலாளர் கணேஷ் அவர்களும், சட்டத்தரணி சிவரஞ்சித் அவர்களும்ந்து கொண்டனர்.

Related posts