கல்லடி சிறுவர் இல்ல மாணவர்களால் சுவாமி தக்ஷயானந்த ஜுக்கு பிரியாவிடை வைபவம்!

 
 
 
மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ்   நான்கு வருட கால ஜீவ சேவையை முடித்துக் கொண்டு  இந்தியா திரும்புவதை முன்னிட்டு நேற்று முன்தினம் இல்ல மாணவர்களால் பிரியாவிடை வைபவம் நடாத்தப்பட்ட போது…
 
படங்கள் வி.ரி. சகாதேவராஜா

Related posts