கல்வியக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் ஆசிரிய, மாணவர்களுக்கான பதிவு எதிர்வரும் 05, 06, 07ஆம் திகதிகளில்,

அட்டாளைச்சேனை தேசிய கல்வியக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் ஆசிரிய, மாணவர்களுக்கான பதிவுகள், கல்வியக் கல்லூரியில் எதிர்வரும் 05, 06, 07ஆம் திகதிகளில், நடைபெறவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் மாணவர்களுக்கான கற்கை நெறிகள் யாவும் ஜுன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், அவர் மேலும் தெரிவித்தார்

Related posts