களுதாவளை யாக நிகழ்வில் கலந்துகொண்ட 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில்   ஏகாதச ருத்ர வேள்வி  பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது

இந் நிகழ்வில் வழங்கப்பட்ட  ருத்திராட்ச்சை பெற்று கொள்ளும் போது ஏற்பட்ட சன நெரிசல் காரணமாக 16 பேர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related posts