சபாநாயகர் தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் நாளை!

கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை)   இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையிடலின் போது நாளைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts